விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
முரளி நடித்த, மனுநீதி, வடிவேலு நடித்த, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர், நடிகர், தம்பி ராமைய்யா. இவர், தற்போது, தன் மகன் உமாபதி நாயகனாக நடித்து வரும், மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கி, இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக, கடந்த, ஐந்து மாதங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை தம்பி ராமைய்யா. மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, 'என் மனசுக்குள் நீ புகுந்து' என்று துவங்கும் பாடலை, இசையமைப்பாளரான டி.இமானை, பாட வைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா