ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெர்சல் படத்தில், ஜி.எஸ்.டி., குறித்த வசனங்களை பேசி, நடித்து சர்ச்சைகளை சந்தித்த விஜய், தப்போது, தன், 62வது படத்தில், விவசாயியாக நடிக்கிறார். விவசாயிகளுக்கு இன்று இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் இப்படத்தில் கொண்டு வந்துள்ள விஜய், விவசாயிகள் விஷயத்தில், அரசாங்கம் எப்படி பாராமுகம் கொண்டுள்ளது என்பதை, சில காட்சிகளில் பேசி, நடித்து வருகிறார். அதனால், 'இந்தப் படம் திரைக்கு வரும்போது, சர்ச்சைகளை உருவாக்கும்...' என்கின்றனர்.
— சினிமா பொன்னையா