ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்தின், காலா, விக்ரமின், சாமி 2 மற்றும் சுதிர் நடித்துள்ள, பரியேறும் பெருமாள் ஆகிய மூன்று படங்களும், திருநெல்வேலி கதைக் களத்தில் உருவாகியுள்ளன. அத்துடன், இப்படங்களிலுள்ள அனைத்து கேரக்டர்களுமே நெல்லைத் தமிழில் பேசி, நடித்துள்ளனர். அவ்வகையில், காலா படத்தின் டீசரில், ரஜினி பேசியுள்ள, வேங்க மகன் ஒத்தையில நிக்கேன்; தில் இருந்தா மொத்தமா வாங்கலே... என்ற, டயலாக் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.
— சினிமாபொன்னையா