ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள நடிகை பாவனா, பாலியல் கொடுமைக்கு ஆளானதை அடுத்து, மலையாள நடிகையர் ஒன்று திரண்டு, 'டபிள்யு.சி.சி., அண்ட் கோ' என்ற பெயரில், பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில், நடிகையர் மஞ்சுவாரியார், ரம்யா நம்பீசன், பார்வதி, ரீமா கல்லிங்கல் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில், திரையுலகில், பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, மலையாள நடிகர் சங்கமான, 'அம்மா' அமைப்பில், நடிகைகளுக்கும் பாதி பொறுப்பு வழங்க வேண்டும் என்று, நடிகை ரம்யா நம்பீசன் தற்போது கொடி பிடித்துள்ளார். இதனால், நடிகர் சங்கத்தில் பதற்றம் நிலவி வருகிறது. ஆகாச வல்லிடி அதிர இடித்தது.
— எலீசா