ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல ஆண்டுகளுக்கு பின், சிரஞ்சீவி நடித்த படம், கைதி எண் 150; அதையடுத்து, தற்போது, உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். மகாவீரா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படம், 125 கோடி ரூபாயில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில், சீரஞ்சீவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.
— சினிமா பொன்னையா