மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகி விட்ட, நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான், தன் தந்தையுடன், ஒரு படத்தில் இணைந்து நடிக்க விரும்புகிறார். அதனால், தற்போது தன், 395வது படத்தில் நடித்து வரும் மம்மூட்டி, அடுத்தபடியாக, நான்கு கதைகளை கேட்டு, ஓ.கே., செய்துள்ளார். அப்படங்களை முடித்த பின், தன், 400வது படத்தில், மகன் துல்கர்சல்மானுடன் இணைந்து நடிப்பதற்கான கதை தேடுகிறார்.
— சி.பொ.,