ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தகுதியுள்ள நபர் நாட்டின் எந்த மாநிலத்திலும் போட்டியிடலாம் என்பதே இந்தியனாக எனது நிலைப்பாடு. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பிரித்தாளும் தன்மை உடைய வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தலில் வெற்றி பெற விடமாட்டோம் என்றே நான் கூறினேன். ஆனால் எனது பேச்சை திரித்து வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எனக்கு எதிரா வெறுப்பு உணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்