சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் காமெடி நடிகை ஆர்த்தி. இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களை பற்றிய கூறியிருப்பதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டுக்குள் சென்றதுமே நான் ஜூலியைத்தான் கட்டிப்பிடித்தேன். அவர் தனிமையை உணரக்கூட்டாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஆனால் அவர் ஸ்ரீயிடம் என்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லைன்னு சொன்னதுமே அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொண்டேன். என்னிடம் நேரில் நன்றாவும், பின்னால் புறமும் பேசினார்.
ஷக்திக்கு தான் பெரிய ஹீரோங்ற நினைப்பு இருக்கு. பங்கேற்பாளர்களில் எனக்கு பிடித்தவர் ஒவியாதான். அன்புக்கு ஏங்குகிறவர், வெகுளியானவர், துணிச்சலானவர். பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் அப்படித்தான் இயக்குகிறார். இப்போது புதுசா வந்திருக்கிற பிந்து மாதவியும் எளிமையானர், அமைதியானவர். இந்த இருவரையும் தவிர மற்ற அனைவருமே சுயநலவாதிகள்தான்.
இவ்வாறு ஆர்த்தி கூறியுள்ளார்.