ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் பயணித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர், டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார். நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தனது மனதில் தோன்றும் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். இந்நிலை யில், டெல்லியிலும் தமிழக விவசாயிகள் போராடி வருவதற்கும் ஆதரவு குரல் கொடுத்துள்ளார் டிடி.
மேலும், 3 வேளை சாப்பிடுறோம் பட் ஒன்னுமில்லை. இவங்களுக்காக ஒன்னுமே பண்ண முடியலையே. முதலமைச்சரும், பிரதமரும்தான் தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் திவ்யதர்ஷினி.