ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, பீட்டாவில் இணைந்திருக்கும் திரிஷாவுக்கு ஜல்லிக்கட்டு ஆரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டுவிட்டரில் கடுமையான வார்த்தைகளால் சாடினர். அப்போது மனசொடிந்து போன திரிஷாவுக்கு விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா, நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள் என்று தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, நடிகை வரலட்சுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களை பாதுகாக்க சேவ் சக்தி அமைப்பு தொடங்கி கையெழுத்து வேட்டை நடத்தியபோது, உங்களை தேடி இன்னும் நிறையபேர் வருவார்கள் என்று அவரை உற்சாகப்படுத்தும் விதத்தில் டுவிட் செய்திருந்தார்.
ஆனால் அதையடுத்து யாரோ மர்ம நபர்கள், தொகுப்பாளினி பாவனாவின் டுவிட்ரை ஹேக் செய்து விட்டார்களாம். இதை தெரிவித்துள்ள பாவனா, இந்த மோசமான வேலையை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பேன் என்று கூறியிருப்பவர் தனக்கு ஆதரவு கொடுத்து வருபவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.