ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
8 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரைக்குள் நடிகையாக நுழைந்தவர் வள்ளி. பல தொடர்களில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் நடித்து வரும் தெய்வம் தந்த வீடு, அபூர்வ ராகங்கள் தொடர் வள்ளிக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. சீரியல்களில் பிசியாக நடித்தாலும் சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்துகிறார்.
தற்போது மதியால் வெல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுசீந்தர் சாமுவேல் என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்தப் படத்தை தி பெஸ்ட் பிளிக் புரொடக்ஷ்ன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது மெடிக்கல் க்ரைம் திரில்லர் கதை. படம் மார்ச் மாதம் வெளிவருகிறது. பட வெளியீட்டுக்கு பிறகு அதிக திரைப்பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்கிறார் வள்ளி. சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை தொடர்பையும், தொடரையும் விடுவதாக இல்லையாம்.