ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பேய் மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. மழை ஒரு பக்கம் இருந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவதில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம்தான் பெரு வெள்ளத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவியல் ரீதியாக டிஷ்கவரி சேனல் ஆய்வு செய்து ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதில் பிரபல புவியியல் நிபுணர்கள், வானிலை ஆய்வு நிபுணர்கள் சென்னை வெள்ளம் பற்றி பேசியிருக்கிறார்கள். இதுவரை வெளிவராத வெள்ள காட்சிகள் இடம்பெறுகிறது. இந்த ஆவணப்படத்தை நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சி மழை வெள்ளத்திற்கான உண்மையான காரணத்தை சொல்ல இருப்பதால் பொதுமக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.