ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
தமிழ்சினிமாவில் நல்ல நடிகையாக ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பாராட்டைப் பெற்ற தேவயானி, சில சின்னத்திரை தொடர்கள் மூலம் மேலும் புகழின் உச்சிக்கே சென்றார். வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டிலும் பெரும் புகழை பெற்றிருக்கும் தேவயானி, ஆர்.கே.விஷன் என்ற சொந்த நிறுவனம் ஒன்றை தனது கணவர் பெயரில் துவக்கி கொடிமுல்லை என்ற தொடரை வெற்றிகரமான தொடராக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
ராஜ் டி.வி.யில் வெளியாகிக் கொண்டிருக்கும் கொடிமுல்லைத் தொடரில் அம்மா - மகள் என்று இரட்டை வேடமேற்று கலக்கி வருகிறார். அம்மா வேடத்துக்கான மேக்கப் போடுவதற்கு இரண்டு மணிநேரம் ஆகிறது. பொறுமையாக இருந்ததால், அந்த கதாபாத்திரத்துக்கு பெருமை பெற்றுத் தரும் என்பதை இந்த ஒரு விஷயத்திலேயே தெரிந்து கொண்டேன். கொடிமுல்லை - 150வது எபிசோடுகளை தொட்டிருக்கிறது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறுகிறார் தேவயானி.