அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கலைஞர் டி.வியில் தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் கதை, திரைக்கதை வசனத்தில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 'ராமானுஜர்' தொடரை அடுத்து 'ரோமாபுரி பாண்டியன்' ஒளிபரப்பானது. இதனை குட்டிபத்மினி தயாரித்தார். தனுஷ் இயக்கினார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பை துவக்கி 2016 ஏப்ரலில் முடிந்தது. மொத்தம் 543 எபிசோட்கள் ஒளிபரப்பானது.
தற்போது கருணாநிதி எழுதிய 'தென்பாண்டி சிங்கம்' நாவலை சீரியலாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்திருக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது. இதையும் தனுஷ் இயக்கலாம் என்று தெரிகிறது. பிரமாண்ட செட்டுகள் போடவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.