அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மலையாள சேனல்களில் தற்போது 30க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றில் பெரும்பாலான சீரியல்களின் கதை. கள்ளக் காதல், கணவனுக்கு தெரியாமல் மனைவி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பது, மனைவிக்கு தெரியாமல் கணவன் வேறு குடும்பம் வைத்திருப்பது. இப்படி தவறான உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதாக இருக்கிறது. சில சீரியல்களில் பாலியல் பலாத்கார காட்சிகள் இடம் பெறுகிறது. இதுகுறித்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு புகார் அளித்தது.