பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

சமீபகாலமாக சில சேனல்களில் வட இந்தியாவிலுள்ள சீரியல்கள் மற்றும் முக்கிய கேம் ஷோக்களை டப் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், வசந்த் டிவியில் 20 வருடங்களுக்கு முன்பு மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற சீரியல்களை மறு ஒளிபரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், பல முக்கியத்துவம் வாய்ந்த சீரியல்களை பட்டியலிட்டுள்ள அவர்கள் முதல்கட்டமாக, கே.பாலசந்தரின் மின்பிம்பங்கள் தயாரித்த முக்கியத்துவம் வாய்ந்த சீரியல்களை தூசு தட்டுகின்றனர். அதில் முதலாவதாக இடம் பிடித்திருப்பது நாகா இயக்கிய மர்மதேசம். அதற்கடுத்து கே.பாலசந்தர் இயக்கிய பிரேமி தொடரும் மறு ஒளிபரப்பாகிறது.




