ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டி.வி எப்போதுமே புதிய புதிய கான்செப்டுகளை கொண்டு நிகழ்ச்சி தயாரிப்பது வழக்கம். அந்த வரிசையில அடுத்து விஜய் டி.வி செய்ய இருப்பது ஒரு ஆபூர்வமான காரியம். பிரபல எழுத்தாளர்களின் மிகச் சிறந்த கதைகளை படமாக்கி வருகிறது. அவை சில எபிசோட்கள் மட்டும் வரும் குறுந் தொடர்களாக ஒளிபரப்பாக இருக்கிறது. ஜெயகாந்தன், அசோகமித்ரன், பிரபஞ்சன், புதுமை பித்தன், சுஜாதா உள்ளிட் பல பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள் படமாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய் சித்திரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய புரமோவில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் நிகழ்ச்சி பற்றி பேசியிருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி முதல் ஒளிபரப்பாகலாம் என சேனல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.