ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருப்பவர் சஞ்சீவ். சீனியர் ஆர்ட்டிஸ்ட். தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது : சின்னத்திரை கலைஞர்களுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால்தான் நானும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. அப்படி வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன். கதையின் நாயகனாக நடிப்பதற்குரிய கதைகளை கேட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக சீரியலில் நடிப்பதை கைவிட்டுவிட்டேன். மானாட மயிலாட சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இது மனதுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. தற்போது கதை முடிவாகியுள்ளது. விரையில் அதுபற்றிய அறிவிப்பு வரும் என்கிறார் சஞ்சீவ்.