ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி. முதலில் இதனை நிர்மலா பெரியசாமி நடத்தினார். அதன் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தியபோதுதான் நிகழ்ச்சி மிகவும் பாப்புலரானது. பல குடும்ப பிரச்சினைகளை நிகழ்ச்சி தீர்த்து வைத்தது. மறைக்கப்பட்ட பல கொலைகளை கூட வெளியே கொண்டு வந்தது.
இந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" டயலாக் வைரலாக பரவி சூர்யா தன் படத்தில் பேசுகிற அளவிற்கு பாப்புலரானது. இப்போது இந்த டயலாக்கை வைத்தே லட்சுமி ராமகிருஷ்ணன் தனியாக நிகழ்ச்சி நடத்துகிறார். மேலும் அவர் சினிமா இயக்குவதில் பிசியாகி விட்டதால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார்.