ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீவித்யா, திருமணம் செய்த பிறகு நடிப்பதைக் குறைத்தார். குழந்தை பிறந்த பிறகு நடிப்பதையே நிறுத்தினார். இப்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
தென்றல், சித்திரம் பேசுதடி, பொன்னூஞ்சல் தொடர்களில் நடித்து வருகிறார். "திருமணத்துக்கு முன்பு நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிந்தேன். திருமணம், குழந்தை என்று என்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டேன். இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டாலும் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். தேர்ந்தெடுத்த சீரியல்களில் மட்டுமே நடிக்கிறேன். என்கிறார் ஸ்ரீவித்யா.