Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

ஒரு கோடி இப்போது பிரகாஷ்ராஜ் கையில்

Prakash raj to host neengalum vellalam oru kodi season 2விஜய் டிவியில் சூர்யா நடத்தி வந்த "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தை தொகுத்து வழங்கப்போகிறார் பிரகாஷ்ராஜ். இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சி எதனையும் தொகுத்து வழங்காத பிரகாஷ்ராஜ் முதன் முறையாக களத்தில் இறங்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார், மலையாள "சால்ட் அண்ட் பெப்பர்" படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து இயக்குகிறார், ராதாமோகன் இயக்கத்தில் "கவுரவம்" படத்தை தயரிக்கிறார். இத்தனை பிசியான ஷெட்யூலுக்கும் இடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நேயர்களுக்கு கோடி கிடைக்கிறதோ இல்லையோ, பிரகாஷ்ராஜுக்கு கிடைத்து விடுகிறது சில கோடி. இனி விஜய் டிவியில் அடிக்கடி செல்லத்தை பார்க்கலாம்.

Tags »
Vijay T.v., neengalum vellalam oru kodi season 2, Prakash raj, Host, விஜய் டி.வி., நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, சீசன்-2, பிரகாஷ்ராஜ், வழங்குகிறார்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in