ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"ஆடுகளம் டாப்சிக்கு, இதுவரை இல்லாத அளவு, பல படங்கள் புக்காகி செம பிசியான நடிகையாகி விட்டார். தமிழில், விஷ்ணுவர்தன் இயக்கும் அஜீத் படம், லாரன்சின், "முனி-3-கங்கா தெலுங்கில், "ஷேடோவ், கொண்டெல்லோ கோதார் இந்தியில், "சஸ்மேபத்தூர் என்று அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இதனால், அடுத்த ஆண்டு இறுதி வரை கால்ஷீட் டைரி நிரம்பி விட்டது என்று புதிய படங்களில் கமிட்டாவதை தள்ளி வைத்திருக்கிறார் டாப்சி. அதே சமயம், எதிர்காலத்தில் இந்தி சினிமாவில் அழுத்தமாக கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், இந்தியில் அறிமுகமாகும், "சஸ்மேபத்தூர் படம் வெற்றி பெற்றால், முழுநேர பாலிவுட் நடிகையாகும் திட்டமும் வைத்திருக்கிறாராம் டாப்சி.