ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடியனாக, சில படங்களில் நடித்து வந்த போதே டைரக்டர் ஷங்கர் தயாரித்த, "அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சந்தானம். ஆனால், அந்த படத்திற்கு பிறகு முழுநேர காமெடியனாக மாறிய அவர், தற்போது நம்பர் ஒன் காமெடி நடிகராகவும் மார்க்கெட்டை பிடித்து விட்டார். இந்த நேரத்தில் கவுண்டமணியின் பாணியை சந்தானம் காப்பியடிக்கிறார் என்று சில விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து சந்தானம் கூறுகையில், "நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் காமெடியன்கள் மக்களை தங்களது பாணியில் சந்தோஷப்படுத்தியுள்ளனர். அதே போல், நானும் எனது பாணியில் தான் நடித்து வருகிறேன். கண்டிப்பாக கவுண்டமணியை காப்பியடிக்கவில்லை என்று சொல்லும் சந்தானம், "எனக்கு பிடித்த காமெடி நடிகர் நாகேஷ் என்கிறார்.