Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விருதுகளை புறக்கணிக்கும் இளையராஜா!!

28 நவ, 2012 - 11:26 IST
எழுத்தின் அளவு:

ஆயிரம் படங்களை கடந்து விட்ட இளையராஜாவுக்கு பல்வேறு அமைப்புகள் விருது வழங்கி கவுரவிக்க விரும்புகின்றன. ஆனால் அதனை இளையராஜா மறுத்து வருகிறார். துபாயில் வழங்க இருந்த "பெஸ்ட் காண்ட்ரிபியூசன் ஆப் வோர்ல்ட் மியூசிக்" என்ற விருதையும், மலேசியாவில் வழங்கப்படுவதாக இருந்த "லைப் டைம் அச்சீவ்மெண்ட்" விருதையும் மறுத்திருக்கிறார். முதன் முதலில் தேசிய விருது வழங்கப்பட்டபோது அதையும் வாங்க மறுத்தும், கடந்த ஆண்டு லிம்கா சாதனையாளர் விருதை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. விருதுகளின் மேல் இளையராஜாவுக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை.

தேசிய விருது குறித்த தனது கருத்தை இளையராஜா இப்போது வெளியிட்டிருக்கிறார். அது வருமாறு: சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டவரின் படம்தானே சிறந்த படமாகவும் இருக்க முடியும். பிறகு எப்படி சிறந்த படம் என்று ஒரு படத்துக்கும், சிறந்த இயக்குனர் என்று வேறுபடம் இயக்கியவருக்கும் கொடுக்கிறார்கள். சிறந்த இசை அமைப்பளார் என்று ஒருவருக்கும், சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் என்று ஒருவருக்கும் கொடுக்கிறார்கள். சிறந்த பின்னணி இசை கொடுப்பவருக்கு சிறந்த பாடலை கொடுக்க முடியாதா, சிறந்த பாடலை கொடுப்பவருக்கு சிறந்த பின்னணி இசையை கொடுக்க முடியாதா? இதனால் தேசிய விருதுகள் மீது என்கு பெரிய மதிப்பில்லை. இவ்வாறு இளையராஜா கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராஜா சொல்லி வச்சா... அது ராங்கா போறதில்லே...!!

Advertisement
கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (32)

ஷேக் - andaman,இந்தியா
30 நவ, 2012 - 10:35 Report Abuse
 ஷேக் ஏன் ரஹ்மானை இழுக்கிறீர்கள் அவர் இசை வேறு. ராஜா சார் எல்லாம் அறிந்த ஒரு ஞானி. விருது தான் ராஜா சார்காக ஏங்கணும். வாயா என்ன வந்து வாங்கிக்கோ என்று.
Rate this:
Arun - chennai,இந்தியா
29 நவ, 2012 - 12:44 Report Abuse
 Arun Hai ராஜா சார். இன்னைக்கு நேஷனல் அவார்ட் கூட போலிகள் சப்போர்ட் இருக்கற padathku தான் தராங்க. விருதுக்கு undaana மாறிய‌ாதை ‌‌கெட்டு போன காலம் இது. உங்கள பத்தி பேச எவனுக்கும் தகுதி கிடையாது. neengal இன்னும் இந்த உலகத்துக்கு தர வேண்டிய இசை எவளவோ இரூக்கிறது. U r the Best............. by Ur Diehard Fan.................
Rate this:
Veera - mumbai,இந்தியா
29 நவ, 2012 - 11:13 Report Abuse
 Veera தேசிய விருது ராஜா அவர்கள் சொன்னது போல் எனக்கும் பல குழப்பங்கள் உள்ளது. எதை துணிச்சலாக கேட்ட எங்கள் இசை ஞானிக்கு நன்றி. வீரா மும்பை
Rate this:
சுந்தர் - TAMILNADU,இந்தியா
29 நவ, 2012 - 10:34 Report Abuse
 சுந்தர் ராஜா சார் இஸ் கிரேட் அண்ட் மி பாவோரடே HEART
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
29 நவ, 2012 - 07:38 Report Abuse
 அசோக் குமார் முதலில் சினிமாவிற்காக அவார்ட் கொடுப்பதை நிறுத்த வேண்டும். யாரோ நாலு பெயர் பணம் சம்பாதிக்க நாலு கோடி பெயர் ஏமாறும் இந்த சினிமாவிற்கு ஏன் அவார்ட் கொடுக்க வேண்டும். இல்லை இவர்கள் சினிமா எடுத்து இந்தியர்களின் அறிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருக்கிறார்கள். எல்லார் வீட்டிலும் இன்டர்நெட் வந்துவிட்டால் இப்படி ரொம்ப நாளைக்கு ஏமாற்றி கொண்டு இருக்க முடியாது. சிவாஜிக்கு ஒரு 300 தேசிய அவார்ட் கொடுத்து இருக்க வேண்டும் கொடுத்தார்களா. டிவி ல் வரும் அவரது வழங்கும் நிகழ்ச்சியில் தி naminees ஆர் என்று அறிவிக்கும் போது எனக்கு வரும் கோபம் ஒரு அணு குண்டுக்கு ஈடானது. ஒரு துளி வியர்வைக்கு ஒரு மூட்டை தங்க காசு கொடுத்து கொண்டிருக்கிறோம். இப்போது வரும் படங்களில் 100 படங்கள் ஒரே ஒரு national geographic சேனல் டாகுமெண்டரி க்கு ஈடாகாது. மற்றபடி இளையராஜா நமக்கு தந்துள்ளதை எந்த உறவினராலும் எந்த நண்பர்களாலும் எந்த அரசாங்கத்தாலும் நமக்கு தர முடியாது. அவரின் சாதனைகளுக்கு எதை அவார்டாக கொடுப்பது. சீக்கிரம் சம்பாதித்துவிட்டு சீக்கிரம் செத்து போக முயன்று கொண்டிருக்கும் இந்த உலகம் அவரை புரிந்து கொள்ள இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். நாம தான் சாக்கடையை அள்ளி பூசிக்கொண்டு சந்தானம் என்று சொல்லி கொள்ளும் மன நிலையில் இருக்கிறோமே என்ன செய்வது. இந்தியா மற்ற நாட்டை விட இப்போது போலிகளை கண்டு ஏமாந்து கொண்டிருக்கிறது.
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in