ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. மஸ்கட் தமிழ்ச் சங்கம், மஸ்கட்டில் மெல்லிசை மாலை என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மஸ்கட் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் குடும்பங்கள், தமிழ்ப் பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மெல்லிசை மன்னருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தபோது எம்.எஸ்.வி, தனக்கே உரிய பணிவுடனும், பாங்குடனும் மக்களைப் பார்த்து கையசைத்து விருதினைப் பெற்றுக் கொண்டது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தலைமுறைகளைக் கடந்து சாதனைகளைக் குவித்த எம்.எஸ்.வி என்ற இசை மேதைக்கு அனைவரும் மனதார தங்கள் மரியாதையையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.