சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
ஹாலிவுட் டைரக்டர் ஆங்-லீயின் இயக்கத்தில் வெளியாகி உள்ள லைப் ஆப் பை படத்தில் 19வயது இளைஞனாக புலியுடன் சேர்ந்து நடித்திருப்பவர் டில்லியை சேர்ந்த சூரஜ் சர்மா. இவர் டில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லைப் ஆப் பை பட வாய்ப்பால் இவர் சரியாக கல்லூரிக்கு போகவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் இவரை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் கல்லூரி நிர்வாக சற்று மனம் இறங்கி சூரஜ் சர்மாவை தேர்வு எழுத அனுமதித்துள்ளது. கூடவே லைப் ஆப் பை படத்தில் நடித்த அனுபவம் பற்றி 1200 வார்த்தைகளில் ஒரு கட்டுரையும் எழுதி தர வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. ஆங்கில மற்றும் இந்திப்படங்களில் இந்த அழகான செயல் படங்களில் நடித்து வரும் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தர வாய்ப்பாக அமைகிறது.