ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நித்தியானந்தா பண்ணுனதுல எந்த தப்பும் இல்லை; எல்லோரும் செய்றதைத்தான் அவரும் செய்தார், என்று பிடதி ஆசிரமத்திற்கு சென்று திரும்பிய காமெடி நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார். நித்யானந்தா குறித்த கேள்விக்கு சிங்கமுத்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? அவர் பண்ணனது தப்பே இல்லை. எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன். அங்கே பல ஆன்மிகவாதிகளின் வரலாற்றைச் சொல்லி நித்யானந்தா செஞ்சது தப்பே இல்லைனு பேசினேன். இருந்தாலும் நித்யானந்தாவைத் தனியாப் பார்த்து, ரஞ்சிதா விவகாரம் உண்மையா?னு கேட்டேன். பிடதி ஆசிரமத்துக்குள்ள சுத்திட்டு இருந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களைக் காட்டி இவங்களைவிடவா ரஞ்சிதா அழகு? அவர் ஆஸ்துமா பிரச்னையால் இங்கு வந்தார். குணப்படுத்தினேன். அதில் இருந்து ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்னு சொன்னார், என்று கூறியிருக்கிறார்.