ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வேட்டை படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை படாதிபதிகளின் கார்களைதான் சொந்த யூசுக்கு பயன்படுத்தி வந்தார் அமலாபால். ஆனால் அந்த படத்தில் அவரது படக்கூலி எகிறியதைத் தொடர்ந்து அவருக்கும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாம். அதனால் கார் வைத்திருப்பவர்களிடம் எந்தெந்த கார் என்னென்ன விலை என்பதை கேட்டறிந்திருக்கிறார். ஆனால் இந்த சேதி சினிமாவுக்கு பெரிய அளவில் பைனான்ஸ் கொடுக்கும் ஒரு பைனான்சியரின் காதுகளை எட்டியிருக்கிறது.
அவ்வளவுதான், அடுத்த நாளே ஒரு விலையுயர்ந்த காரை அமலாபாலுக்கு பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். அதைப்பார்த்து சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போனாராம் அமலா. இதற்கு அவருக்கு ஏதாச்சும் கைமாறு செய்ய வேண்டுமே என்று தீவிரமாக யோசிததவர், ஒருநாள் அவரை நேரில் சந்தித்து தன்னை என்றென்றைக்கும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு பரிசை அளித்து வந்திருக்கிறார். அதிலிருந்து இப்போது எப்போதுமே அமலாபாலின் நாமகரணத்தைத்தான் அவர் வேதமந்திரமாக உச்சரித்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி என்னதான் பரிசு கொடுத்தார் அமலாபால் என்பதை மட்டும் சொல்லாமல் சஸ்பென்ஸ் காத்து வருகிறார் பைனான்சியர்.