ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகருமான ஜோதிகிருஷ்ணாவுக்கும், சிவகுருநாதன்-துளசி தம்பதிகளின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் வருகிற 23ம் தேதி ஆந்திராவில் உள்ள ஏ.எம்.ரத்தினத்தின் சொந்த ஊரில் நடக்கிறது. வரவேற்பு சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் 26ம் தேதி நடக்கிறது. ஜோதிகிருஷ்ணா "எனக்கு 20 உனக்கு 18" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் "கேடி" படத்தை இயக்கினார். இவர் நடித்து இயக்கிய "ஊலலலா" படம் சமீபத்தில் வெளியானது. தமன்னா, இலியானா, ஸ்ரேயாவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜோதி கிருஷ்ணா.