அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
"காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு பிறகு, தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்கு சென்ற அமலா பாலுக்கு, போன வேகத்தில் ராம்சரண், அல்லு அர்ஜுன், நானி போன்ற ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு, "பிசி யான நடிகையானார். அதன் பிறகு, சமுத்திரக்கனி இயக்கிவரும், "நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்க கமிட்டான அமலா, இப்போது விஜயின் புதிய படத்திலும் ஒப்பந்தமானதை அடுத்து, இரண்டு மொழிகளிலுமே "பிசி யாகி விட்டார். சென்னை - ஐதராபாத் என்று பறந்து கொண்டிருக்கும் அமலா பாலை, புதிய கம்பெனிகள் தொடர்பு கொண்டால், "விஜய் சாருடன் நடிக்கும் படத்தை முடித்த பிறகு தான், இனி அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுப்பதை பற்றி யோசிப்பேன் என்கிறார்.