ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனுஷ்கா சினிமாவுக்கு வர காரணமாக இருந்தவர் பரத் தாகூர். இவர் நடிகை பூமிகாவின் கணவர். யோகா மாஸ்டரான இவரிடம் அனுஷ்கா யோகா பயின்றபோதுதான் அவரது சிபாரிசின் பேரில் சினிமாவுக்கு வந்தார். அதன்காரணமாக இன்றுவரை அவரிடம்தான் தான் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பில் வைத்திருக்கிறார் அனுஷ்கா.
ஆனால் இது அனுஷ்கா காதலித்து வரும் வானம் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனரான கிரிஷுக்கு பிடிக்கவில்லையாம். மொத்த சொத்துக்களையும் அவரிடமிருந்து தனது கைவசம் தர வேண்டும் என்று அனுஷ்காவை நிர்பந்தித்தாராம். அதற்கு அவர் மறுக்கவே அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மூடுஅவுட்டிலேயே இருக்கிறார் அனுஷ்கா.