ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான சைப் அலி கான் - கரீனா கபூர் ஜோடியின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் புதுப்பெண் கரீனா கபூர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பேட்டியில், ஏற்கனவே எனக்கும் சைப்புக்கும் திருமணமாகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட தேனிலவு பயணங்களை கொண்டாடி முடித்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி கரீனா அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே எங்களுக்குத் திருமண மாகிவிட்டது. அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அதற்காகத்தைன் இந்த திருமணம். அவ்வளவுதான். நாங்கள் எதற்காகவும் காத்திருக்காமல் உல்லாசப் பயணங்கள் செல்கிறோம். நான் காதலுக்காக தொழிலிலோ, தொழிலுக்காக காதலிலோ சமரசம் செய்துகொண்டதில்லை. என் மாமியார் ஷர்மிளா தாகூர் எனக்கு பெருமளவு ஊக்கம் தருகிறார். சைப்பும், நானும் யாருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோமோ அதைத் தொடர்வோம், என்று கூறியுள்ளார்.