விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
"லவ் டுடே பாலசேகரன், தற்போது இயக்கி வரும் படம், "ஒருவர் மீது இருவர் சாய்ந்து! இந்தப் படத்திற்கான பாடல் காட்சியை படமாக்க, பழனியில் யூனிட்டுடன் முகாமிட்டிருந்த போது, பட நாயகி, "ராட்டினம் சுவாதி ஆஜராகவில்லை. தொடர்புகொண்ட போது, கடுமையான தலைவலி என, காரணம் கூறியுள்ளார். இதனால், வெறுத்துப்போன படக்குழு, அதன்பிறகு, அங்கிருந்து இடம் பெயர்ந்து, பொள்ளாச்சி சென்று, வேறு காட்சிகளை படமாக்கி உள்ளது. அதோடு, பழனியில் எடுக்க வேண்டிய காட்சிகளையும், வேறு வழியில்லாமல், பொள்ளாச்சியிலேயே படமாக்கி உள்ளார் பாலசேகரன்.