ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சாந்தினி படம் | பிளாஷ்பேக் : பூனை கண்ணை மறைக்க லென்ஸ் வைத்து நடித்த சாதனா | பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அன்னக்கிளி, இளையராஜா | ஜெயசூர்யாவின் ஆடு 3 படப்பிடிப்பு துவங்கியது | ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு சத்யராஜ் சொன்ன வார்த்தை ; சிலிர்க்கும் லோகேஷ் கனகராஜ் | கேரளாவில் ரூ.100 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் 'தொடரும்' | அது உதவி இயக்குனரின் வேலை ; மோகன்லால் குறித்து பிரமிக்கும் தொடரும் நடிகை | நிவின்பாலி அல்ல.. அது நான் தான்.. ; தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சின் ரகசியத்தை உடைத்த நடிகர் | 'மாமன்' படம் மூலம் வசனகர்த்தாவாக மாறிய ஈரோடு மகேஷ்i | ஆகஸ்ட்டில் துவங்கும் 'சார்பட்டா பரம்பரை 2' படப்பிடிப்பு |
"கலக்கல் கபடி கே.பி.எல்., என்ற பெயரில், மிழகம் முழுவதும் உள்ள பெண்களை திரட்டி நடத்தப்படும் கபடி போட்டி நிகழ்ச்சி ஒன்று, ஜெயா "டிவியில், ஆகஸ்டு 15ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. 120 வாரங்கள் தொடரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்த, "அஞ்சாதே விஜயலட்சுமி, போட்டி நடந்த இடத்திற்கு சென்றிருந்தார். அப்போது சில வீராங்கனைகள், விஜயலட்சுமியையும் கபடி ஆட அழைக்க, வரிந்துக் கட்டி களமிறங்கியவர், தொடை தட்டியபடி, "கபடி கபடி என, தில்லாக எதிரணியினர் மீது பாய்ந்திருக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக, அத்தனை பேரும் சேர்ந்து விஜயலட்சுமியை இழுத்து பிடித்து, குண்டுகட்டாக தூக்கி விட்டனர். "பெண்களும், ஆண்களுக்கு இணையான பலசாலிகள் என்பதை நிரூபிக்கும் நல்ல கலை கபடி விளையாட்டு, என, சொல்லும் விஜயலட்சுமி, தற்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன் சென்னை தோழிகளுடன் கபடி விளையாடி, சந்தோஷமாக பொழுதை கழிப்பதாக சொல்கிறார்.