ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
"பில்லாவைத் தொடர்ந்து, மீண்டும் தற்போது அஜித்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன், "அஞ்சலி, சத்ரியன், இருவர், மல்லி உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஆனால், காலத்தின் மாற்றம் ஹீரோவாக வேண்டியவர், இயக்குனராகி விட்டார்.அவரிடத்தில், "மீண்டும் நடிக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டால், இப்போதைக்கு எனது முழுக்கவனமும் படங்களை இயக்குவதில் மட்டுமே உள்ளது. மேலும், எனக்குள் ஒரு நடிகனும் இருப்பதால், நடிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு எளிதாக உள்ளது என்கிறார் விஷ்ணுவர்தன்.