14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ரஜினி நடித்த, கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர், பா.ரஞ்சித். அடுத்தபடியாக, பிர்சா முண்டா என்ற பெயரில், இந்தி படத்தை இயக்குகிறார். 19ம் நுாற்றாண்டில், பழங்குடியின மக்களுக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, முதன் முதலாக ஆயுதம் ஏந்தி போராடியவர், பிர்சா முண்டா. 25 முறை, சிறைக்கு சென்ற, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, இந்த வீரரின் வாழ்க்கை வரலாறு கதையை தான், இந்தியில் படமாக்குகிறார், ரஞ்சித்.
— சினிமா பொன்னையா