ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலால், அந்த மாவட்டங்கள் சீர்குலைந்து போய் உள்ளன. இவற்றை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர் தாண்டி தன்னார்வலர்கள், பொது மக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நிதியுதவியும், பொருள் உதவியும் வழங்கி வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் உதவ முன் வந்துள்ளார். ரஹ்மான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : கனடாவின் டொரான்டோவில் டிச., 24-ம் தேதி எனது இசை நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் தொகையை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு வழங்குவேன் என பதிவிட்டிருக்கிறார்.