ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். அதையைடுத்து பல படங்களில் நடித்து வரும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள், வீடியோக் கள் என்று அப்டேட் செய்து ரசிகர்களுடன் தொடர் இணைப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு மொக்க ஜோக் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது அந்த வீடியோவில், நான் என்னோட போனை கீழ போட்டுட்டேன். ஆனா கீழ லேண்ட் ஆகல. ஏன்னா அது ஏர்பிளேன் மோடுல இருந்துச்சு. அதனால பறந்துடுச்சு -அப்படின்னு அதுல பேசியிருக்காரு.
இந்த வீடியோவை இதுவரைக்கும் 3 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க. ஆனா அதைப்பார்த் துட்டு, காமெடி பண்றியா, இல்லை கடுப்பேத்துறியா?, ஏம்மா இப்படியெல்லாம் மொக்க ஜோக்கடிச்சு எங்களை சாகடிக்கிறேன்னு பலரும் கண்டபடி கமெண்டுகள் கொடுத்து வரு கிறார்கள்.