ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவி, மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே,
கரு என்ற தமிழ் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. அதற்கு பின், சாய் பல்லவி பற்றிய பேச்சு அதிகம் இல்லை.
மலையாளம், தெலுங்கு மொழிகளில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தும், தாய் மொழியான தமிழில், போதிய வரவேற்பு கிடைக்காதது, சாய் பல்லவிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
இப்போது, மாரி - 2 படத்தில், தனுஷ் ஜோடியாக, அராத்து ஆனந்தி என்ற வாயாடி கேரக்டரில் நடித்து உள்ளார், சாய் பல்லவி. நடனமாடுவதில், அசாத்திய திறமை பெற்ற சாய் பல்லவிக்கு, இதில், தன் நடனத் திறமையை காட்ட, நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதால், பிய்த்து உதறியுள்ளாராம்.
மாரி - 2, சாய் பல்லவியின் திரை வாழ்வில்வசந்தம் வீசச் செய்யுமா... என்பதைபொறுத்திருந்து பார்ப்போம்.