ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை படத்தில் நடித்துள்ள ஹன்சிகா, மஹா என்ற தனது ஐம்பதாவது படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கூடுதல் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார் ஹன்சிகா.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சரியான நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன். இப்போது வரை என்னை எனது அம்மா தான் கவனித்துக் கொண்டு வருகிறார். அதனால் எனக்கு என்னத் தேவை என்பது எனது அம்மாவுக்கு நன்றாக தெரியும். அதனால் எதிர்காலத்தில் அவர் சொல்லும் பையனையே திருமணம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.