ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாக தொண்ணூறுகளில் குற்றம் சாட்டப்பட்டு தன் பணியை இழந்ததுடன் சிறைவாசத்தையும் சந்தித்தவர் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன். பின்னர் அந்த வழக்கில் நிரபாரதி என நிரூபிக்கப்பட்ட இவரது வாழக்கை சினிமாவாக எடுக்கப்பட இருப்பதாக கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது.
சமீபகாலமாக நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் மாதவன் இந்தப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். படத்திற்கு 'ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் மகாதேவன் இயக்கி வரும் இந்தப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் தயாராகிறது. இதன் டீசர் நாளை(அக்., 31) வெளியாகிறது