ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்துள்ள சர்கார் படம் கதை திருட்டில் சிக்கி ஒருவழியாக கோர்ட்டில் சுமூகமாகி பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த செங்கோல் பட கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது :
சர்கார் படத்திற்கு தடை கேட்டு நான் கோர்ட்டிற்கு செல்லவில்லை. எனக்கான அங்கீகாரம் கேட்டு தான் வழக்கு தொடர்ந்தேன். விஜய்க்காக 2004-ல் நான் உருவாக்கிய கதை இது. இப்போது எனக்கு கோர்ட் மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது. விஜய்யின் ரசிகர்களுக்கும், விஜய் குடும்பத்தாருக்கும், விஜய் சர்கார் அமைக்க என்னுடைய செங்கோலை பரிசாக தருகிறேன் என்றார்.