ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெரும்பாலும் நடிகர்கள் முன் வரிசைக்கு வந்து விட்டால், அதன்பின் ஹீரோயிசம் இல்லாத கதைகளில் நடிக்க மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ, வில்லன், கேரக்டர் ரோல் என்று, மாறி மாறி நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ஒருபோதும் நான் ஹீரோவாக நினைத்துக் கொண்டதில்லை. கதையில், நாமும் ஒரு கேரக்டரில் நடிக்கிறோம் என்று நினைத்தே, நடிக்கிறேன். அந்த வகையில், நான் ஹீரோ அல்ல, நடிகன் தான்... என்கிறார்.
— சி.பொ.,