ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் நிதின் சத்யா ஸ்வேத் குரூப் என்ற படக் கம்பெனியை தொடங்கி தயாரித்துள்ள படம் ஜருகண்டி. ஒரு கட்டத்தில் அவரால் சமாளிக்க முடியாமல் போக அவரது நண்பர் பத்ரி கஸ்தூரியும் தயாரிப்பில் இணைந்து கொண்டார்.
படம் நாளை வெளிவருகிறது. ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளர்.
பல பஞ்சாயத்துக்கள், போராட்டங்களை சந்தித்து இப்போது படம் வெளிவருகிறது. சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில், ஜருகண்டியும் நிச்சயம் இணையும் என்கிறார் நிதின் சத்யா.