ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுப்படங்கள் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்தில், இணையம் வழியாகவும் திருட்டுத்தினமாக வெளியாகி விடுகிறது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூறியதாவது:
திரைத்துறையில் மிகப்பெரிய சவாலாக உள்ள பைரசியை ஒழித்துக் கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. படங்கள் திருட்டுத்தனமாக தியேட்டரில் படம் பிடிக்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது. பைரசியை முற்றிலும் ஒழிக்க, காவல்துறை இயக்குனரை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இன்று காலை சந்தித்து கோரிக்கை மனு தர உள்ளோம். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நேரில் வர வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.