ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யாவின் 37வது படம், அடுத்தடுத்து இணைந்து வரும் பிரபல நட்சத்திரங்களால் களைகட்டி வருகிறது. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு இணையான கேரக்டரில் மோகன்லால் நடிக்க, முக்கிய வேடங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் போமன் இரானி மற்றும் கதாநாயகியாக சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்போது இந்தப்படத்தில் நடிகர் ரவீந்தரும் இணைந்துள்ளார். எண்பதுகளில் தங்கமகன், ராம் லட்சுமண், பேர் சொல்லும் பிள்ளை என ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடித்தவர் தான் இந்த ரவீந்தர்.. அவ்வப்போது மலையாளத்தில் நடித்து வந்த இவர், கடந்த 20 வருடங்களில் தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல 2015ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த என்னும் எப்பொழும் படத்திற்கு கதை எழுதிய ரவீந்தர், சுமார் 13 வருடங்களுக்குப்பின் இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.