ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிக் டிக் டிக் படத்தின் வெற்றிக்குப்பிறகு, அடங்கமறு என்ற படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, இதையடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனிஒருவன் 2 படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் 10-ந்தேதியான நேற்று ஜெயம் ரவியின் 38-வது பிறந்த நாள். இதையொட்டி தான் நடிக்கும் புது படத்தின் தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், எனது அடுத்தப்படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்குவதாகவும், ஐசரி கணேஷ் தயாரிப்பதாகவும், இது தனது 24வது படம் என்றும் பதிவிட்டிருக்கிறார்.