ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை' போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ், அடுத்து, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சரித்திரப் படம் ஒன்றை இயக்குகிறார்.
ராஜ்கிரண் நடிப்பில் உருவான 'ப.பாண்டி' படத்தை ஏற்கனவே நடிகர் தனுஷ் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற, இப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை தனுஷ் இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்துக்கான பூஜையும் போடப்பட்டு விட்டது. பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை இயக்கி முடித்ததும், தொடர்ந்து அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவனைப் போல, படத்தின் இயக்குநராக ஜொலிக்க ஆசைப்படுகிறார் தனுஷ் என, கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.