ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என்ன தான் மலையாளத்தில் பிரபலமான ஹீரோவாக இருந்தாலும் துல்கர் சல்மானுக்கு தமிழில் பெரிய பிரேக் கிடைக்கவில்லை. அவர் நடித்த ஓகே கண்மணி கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும் ஏனோ அவரை தமிழ் ரசிகர்கள் ஏற்கவில்லை. கடைசியாய் அவர் நடித்த சோலோ என்ற படம் படு தோல்வியடைந்தது.
இந்நிலையில் துல்கர் சல்மானை வைத்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படம் தயாரானது. தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பர்ஸ்ட் காப்பியும் ரெடியாகிவிட்டது.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் ரெடியாகி சில மாதங்களாவியும் இன்னும் பிசினஸ் சரிவர நடைபெறாதது மந்தமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.