ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணத்திற்கு பின், வழக்கம் போல் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஐஸ்வர்யாராய்க்கு, இயக்குனராக வேண்டும் என்பது நீண்டகால கனவு. அதை நனவாக்க, தற்போது, கதை தேடலில் ஈடுபட்டிருப்பதாக சொல்பவர், 'நான் இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து சிலர் கிண்டல் செய்யலாம்; அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. காரணம், என் கணவர் அபிஷேக் பச்சன், இயக்குனர் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார். நான் வெற்றி பெற அது போதும்...' என்று தெரிவித்துள்ளார்.
— சினிமா பொன்னையா